சூறையாடிய காட்டு யானை

img

நவமலையில் குடியிருப்புகளை சூறையாடிய காட்டு யானை

பொள்ளாச்சி அடுத்த நவமலையில் கடந்த மே மாதத்தில் தொடர்ந்து அடுத் தடுத்த நாட்களில் 2 மனித உயிரிழப் புகளை ஏற்படுத்திய காட்டு யானை, மீண்டும் அப்பகுதியில் புகுந்து  இரண்டு குடிசை வீடுகளை சூறையாடியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள் ளனர்.